சம்பல் காடு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: கம்பீரம்

இந்த பாடலை பற்றி :
கம்பீரம் படத்திலிருந்து சம்பல் காடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.சம்பல் காடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கம்பீரம் படத்தின் சம்பல் காடு பாடலின் வரிகள்

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
பெண் : நெஞ்சிலே ஆசை வந்தால்….
நீரிலும் தேனூறும் …..ம்ம்….
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால்….
நீரிலும் தேனூறும் …..ம்ம்….
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
பெண் : நெல்லிலே மணியிருக்கும்
நெய்யிலே மணமிருக்கும்
நெல்லிலே மணியிருக்கும்
நெய்யிலே மணமிருக்கும்
பெண் : பெண்ணாகப் பிறந்து விட்டால்
சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால்….
நீரிலும் தேனூறும்…..ம்ம்….
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
பெண் : பிள்ளையோ உன் மனது
இல்லையோ ஒர் நினைவு
பிள்ளையோ உன் மனது
இல்லையோ ஒர் நினைவு
பெண் : முன்னாலே முகமிருந்தும்
கண்ணாடி கேட்பதென்ன
கண்ணாடி கேட்பதென்ன
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
பெண் : சொந்தமோ புரியவில்லை
சொல்லவோ மொழியுமில்லை
எல்லாமும் நீயறிந்தால்
இந்நேரம் கேள்வியில்லை
இந்நேரம் கேள்வியில்லை….
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால்….
நீரிலும் தேனூறும் …..ம்ம்….
பெண் : கண்ணிலே அன்பிருந்தால்
கல்லிலே தெய்வம் வரும்….

கம்பீரம் படத்தின் மற்ற பாடல்கள்

சம்பல் காடு தேடல் சொற்கள்:
சம்பல் காடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சம்பல் காடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சம்பல் காடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சம்பல் காடு பாட்டு
சம்பல் காடு ஐடியூன்ஸ், சம்பல் காடு tamil2lyrics
கம்பீரம் சம்பல் காடு
சம்பல் காடு பாட்டு வரிகள்
சம்பல் காடு படத்தின் பேர்
சம்பல் காடு ரிங்டோன்
சம்பல் காடு வரிகள்
பாடல் சம்பல் காடு
எம். எஸ். விஸ்வநாதன் சம்பல் காடு