உனை கண்டு மயங்காதா

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர்: ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
படம்: அசோக் குமார்

இந்த பாடலை பற்றி :
அசோக் குமார் படத்திலிருந்து உனை கண்டு மயங்காதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்.உனை கண்டு மயங்காதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசோக் குமார் படத்தின் உனை கண்டு மயங்காதா பாடலின் வரிகள்

ஆண் : தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே…ஆ…ஆ…
ஆண் : காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான்
காந்த சக்தியை இந்நாள் அறியேன் இரு
கண் மயங்கி ஸ்வாதீனமின்றி
காந்த சக்தியை இந்நாள் அறியேன் இரு
கண் மயங்கி ஸ்வாதீனமின்றி
ஆண் : தியானமே எனது மனதில் நிறைந்தது
சந்திர பிம்ப வதனம் தனில் தினம்
தியானமே……
ஆண் : லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய
லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய
லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய
போகமும் யாவும் துறந்தேன் விஷய
போகமும் யாவும் துறந்தேன் கமல
முகமும் வசீகர…ஆ…ஆ…ஆ…ஆ
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
முகமும் வசீகர நீளிரு விழிகளும்
மோஹன உருவும் பெயரும் ஆக உன்
மோஹன உருவும் பெயரும் ஆக உன்

அசோக் குமார் படத்தின் மற்ற பாடல்கள்

உனை கண்டு மயங்காதா தேடல் சொற்கள்:
உனை கண்டு மயங்காதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனை கண்டு மயங்காதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனை கண்டு மயங்காதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனை கண்டு மயங்காதா பாட்டு
உனை கண்டு மயங்காதா ஐடியூன்ஸ், உனை கண்டு மயங்காதா tamil2lyrics
அசோக் குமார் உனை கண்டு மயங்காதா
உனை கண்டு மயங்காதா பாட்டு வரிகள்
உனை கண்டு மயங்காதா படத்தின் பேர்
உனை கண்டு மயங்காதா ரிங்டோன்
உனை கண்டு மயங்காதா வரிகள்
பாடல் உனை கண்டு மயங்காதா
ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் உனை கண்டு மயங்காதா