பூமியில் மனித ஜென்மம்

This content is also available in: English

பாடகர்கள்: என். எஸ். கிருஷ்ணன்
இசையமைப்பாளர்: ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
படம்: அசோக் குமார்

இந்த பாடலை பற்றி :
அசோக் குமார் படத்திலிருந்து பூமியில் மனித ஜென்மம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் என். எஸ். கிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்.பூமியில் மனித ஜென்மம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசோக் குமார் படத்தின் பூமியில் மனித ஜென்மம் பாடலின் வரிகள்

ஆண் : தெரிஞ்சுகிட்டேன்
விஷயம் புரிஞ்சுகிட்டேன்
தெளிவாகக் காதல் இன்னதிண்ணு
தெரிஞ்சுகிட்டேன்
விஷயம் புரிஞ்சுகிட்டேன்
தெளிவாகக் காதல் இன்னதிண்ணு
ஆண் : கண்கள் ரெண்டும்
கர்ணம் போடுது
கட்டிப் பிடிக்க
மனமும் வருது
கண்ணே கனியே
கனிரசமே யென
உன்னைக் கூப்பிட
வேணுமெங்குது
ஆண் : முத்தந்தா முத்தந்தா
முத்தந்தா
இனி முழுமோகமே
எனக்கொரு முத்தந்தா
ஆண் : தெரிஞ்சுகிட்டேன்
விஷயம் புரிஞ்சுகிட்டேன்
தெளிவாகக் காதல் இன்னதிண்ணு
ஆண் : பித்தாசை யாகுதே
நத்தாசை மீறுதே
பேசபேசக் காமாசையும்
பெருகுதே
பேடைக்குயிலே
மாடப்புறாவே யுனை
கூடிடவே மனம்
நாடிடுதே இதை
ஆண் : தெரிஞ்சுகிட்டேன்
விஷயம் புரிஞ்சுகிட்டேன்
தெளிவாகக் காதல் இன்னதிண்ணு

அசோக் குமார் படத்தின் மற்ற பாடல்கள்

பூமியில் மனித ஜென்மம் தேடல் சொற்கள்:
பூமியில் மனித ஜென்மம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூமியில் மனித ஜென்மம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூமியில் மனித ஜென்மம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூமியில் மனித ஜென்மம் பாட்டு
பூமியில் மனித ஜென்மம் ஐடியூன்ஸ், பூமியில் மனித ஜென்மம் tamil2lyrics
அசோக் குமார் பூமியில் மனித ஜென்மம்
பூமியில் மனித ஜென்மம் பாட்டு வரிகள்
பூமியில் மனித ஜென்மம் படத்தின் பேர்
பூமியில் மனித ஜென்மம் ரிங்டோன்
பூமியில் மனித ஜென்மம் வரிகள்
பாடல் பூமியில் மனித ஜென்மம்
ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் பூமியில் மனித ஜென்மம்