மாநில வாழ்வு பெரும்

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர்: ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
படம்: அசோக் குமார்

இந்த பாடலை பற்றி :
அசோக் குமார் படத்திலிருந்து மாநில வாழ்வு பெரும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்.மாநில வாழ்வு பெரும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசோக் குமார் படத்தின் மாநில வாழ்வு பெரும் பாடலின் வரிகள்

ஆண் : உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
ஆண் : வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
ஆண் : அண்டரிலே…அண்டரிலே நில மண்டலமேல்
அண்டரிலே நில மண்டலமேல் பர
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
ஆண் : தீரத்திலே தீரத்திலே
உயர் கம்பீரத்திலே
தீரத்திலே உயர் கம்பீரத்திலே
கொடை உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
ஆண் : தானத்திலே தானத்திலே சொல் நிதானத்திலே
தானத்திலே சொல் நிதானத்திலே
கலை ஞானத்திலே ஸரஸ கானத்தில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ

அசோக் குமார் படத்தின் மற்ற பாடல்கள்

மாநில வாழ்வு பெரும் தேடல் சொற்கள்:
மாநில வாழ்வு பெரும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாநில வாழ்வு பெரும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாநில வாழ்வு பெரும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாநில வாழ்வு பெரும் பாட்டு
மாநில வாழ்வு பெரும் ஐடியூன்ஸ், மாநில வாழ்வு பெரும் tamil2lyrics
அசோக் குமார் மாநில வாழ்வு பெரும்
மாநில வாழ்வு பெரும் பாட்டு வரிகள்
மாநில வாழ்வு பெரும் படத்தின் பேர்
மாநில வாழ்வு பெரும் ரிங்டோன்
மாநில வாழ்வு பெரும் வரிகள்
பாடல் மாநில வாழ்வு பெரும்
ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் மாநில வாழ்வு பெரும்