கோவில் மணி ஓசை

This content is also available in: English

பாடகர்கள்: ஷோபா சந்திரசேகர் , எஸ். என் சுரேந்தர்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கிழக்கே போகும் ரயில்

இந்த பாடலை பற்றி :
கிழக்கே போகும் ரயில் படத்திலிருந்து கோவில் மணி ஓசை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷோபா சந்திரசேகர் , எஸ். என் சுரேந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கோவில் மணி ஓசை பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிழக்கே போகும் ரயில் படத்தின் கோவில் மணி ஓசை பாடலின் வரிகள்

பெண் : மாலை இளம் மனதில்
ஆசை தனை தூவியது
அதிகாலை அந்த நினைவில்
தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
மாலை
ஆண் : மலர் போல பெண் உண்டு
மடி மீது பொன் வண்டு
மலர் போல பெண் உண்டு
மடி மீது பொன் வண்டு
மனம் கேட்பது உன்னிடம்
மது தாவென்று
ரதி மன்மதன்…..ம்ம்ம்
ரதி மன்மதன் காவியம்
இதுதான் இன்று
பெண் : மாலை இளம் மனதில்
ஆசை தனை தூவியது
அதிகாலை அந்த நினைவில்
தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
மாலை
பெண் : விழி மூடி தூங்கும் போதும்
உடல் மீது கோலம் போடும்
விழி மூடி தூங்கும் போதும்
உடல் மீது கோலம் போடும்
விளையாட்டிலே இன்பமே
அது தான் வேண்டும்
இனி என்னவோ ஓ…
இனி என்னவோ வாழ்வெல்லாம்
சுகம் ஆரம்பமாகும்
இருவர் : மாலை இளம் மனதில்
ஆசை தனை தூவியது
அதிகாலை அந்த நினைவில்
தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது
மாலை

கிழக்கே போகும் ரயில் படத்தின் மற்ற பாடல்கள்

கோவில் மணி ஓசை தேடல் சொற்கள்:
கோவில் மணி ஓசை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோவில் மணி ஓசை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோவில் மணி ஓசை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோவில் மணி ஓசை பாட்டு
கோவில் மணி ஓசை ஐடியூன்ஸ், கோவில் மணி ஓசை tamil2lyrics
கிழக்கே போகும் ரயில் கோவில் மணி ஓசை
கோவில் மணி ஓசை பாட்டு வரிகள்
கோவில் மணி ஓசை படத்தின் பேர்
கோவில் மணி ஓசை ரிங்டோன்
கோவில் மணி ஓசை வரிகள்
பாடல் கோவில் மணி ஓசை
இளையராஜா கோவில் மணி ஓசை