This content is also available in: English
பாடகர்கள்: | பி. சுசீலா |
இசையமைப்பாளர்: | எம். எஸ். விஸ்வநாதன் |
படம்: | பாக்யலட்சுமி |
இந்த பாடலை பற்றி :
பாக்யலட்சுமி படத்திலிருந்து கான வந்த காட்சியென்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.கான வந்த காட்சியென்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.
பாக்யலட்சுமி படத்தின் கான வந்த காட்சியென்ன பாடலின் வரிகள்
ம்ம்…ம்ம்….ம்ம்….ஹ்ம்ம்….ம்ம்….
பெண் : கண்ணே ராஜா கவலை வேண்டாம்
அப்பா வருவார் தூங்கு
கண்மணி உன்னை அள்ளி அணைப்பார்
காரும் தருவார் தூங்கு
பெண் : கண்ணே ராஜா கவலை வேண்டாம்
அப்பா வருவார் தூங்கு
கண்மணி உன்னை அள்ளி அணைப்பார்
காரும் தருவார் தூங்கு
பெண் : காரில் ஏறி நாமும் அவரும்
கற்பனை உலகம் செல்வோம்
காசும் பணமும் தேவை இல்லை
கருணை அங்கே செல்வம்
பெண் : கண்ணே ராஜா…..கண்ணே ராஜா…
பெண் : தங்க நிலாவின் பிள்ளைகள் எல்லாம்
வருவார் பாடல் பாடி
சர்க்கரை பாகு அதிரசம் எல்லாம்
தருவார் உன்னைத் தேடி
பெண் : கண்ணே ராஜா…….ஆஅ….ஆஅ…..
கண்ணே ராஜா…
பெண் : ஒரு நாள் நாமும் பெருமைகளோடு
ஒன்றாய் உலகினில் வாழ்வோம்
ஒவ்வொரு நாளும் பொன் நாள் ஆகும்
உண்மை இன்பம் காண்போம்
பெண் : கண்ணே ராஜா கவலை வேண்டாம்
அப்பா வருவார் தூங்கு
கண்மணி உன்னை அள்ளி அணைப்பார்
காரும் தருவார் தூங்கு
ம்ம்…..ம்ம்…ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்…..
ம்ம்…..ம்ம்…ம்ம்….ம்ம்….ம்ம்….ம்ம்…..
பாக்யலட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்
கான வந்த காட்சியென்ன தேடல் சொற்கள்:
கான வந்த காட்சியென்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கான வந்த காட்சியென்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கான வந்த காட்சியென்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கான வந்த காட்சியென்ன பாட்டு
கான வந்த காட்சியென்ன ஐடியூன்ஸ், கான வந்த காட்சியென்ன tamil2lyrics
பாக்யலட்சுமி கான வந்த காட்சியென்ன
கான வந்த காட்சியென்ன பாட்டு வரிகள்
கான வந்த காட்சியென்ன படத்தின் பேர்
கான வந்த காட்சியென்ன ரிங்டோன்
கான வந்த காட்சியென்ன வரிகள்
பாடல் கான வந்த காட்சியென்ன
எம். எஸ். விஸ்வநாதன் கான வந்த காட்சியென்ன