மாலை பொழுதின்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: பாக்யலட்சுமி

இந்த பாடலை பற்றி :
பாக்யலட்சுமி படத்திலிருந்து மாலை பொழுதின் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.மாலை பொழுதின் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாக்யலட்சுமி படத்தின் மாலை பொழுதின் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி } (2)

பெண் : மனதில் இருந்தும்
வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
ஆ ஆ ஆ

பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி

பெண் : இன்பம் சிலநாள்
துன்பம் சிலநாள் என்றவர்
யார் தோழி

பெண் : இன்பம் கனவில்
துன்பம் எதிரில் காண்பது
ஏன் தோழி காண்பது ஏன்
தோழி ஆ ஆ ஆ

பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி

பெண் : மணமுடித்தவர்
போல் அருகினிலே ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில்
குங்குமம் தந்தார் மாலை
இட்டார் தோழி

பெண் : வழி மறந்தேனோ
வந்தவர் நெஞ்சில் சாய்ந்து
விட்டேன் தோழி

பெண் : அவர் மறவேன்
மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
பறந்து விட்டார் தோழி
ஆ ஆ ஆ

பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி

பெண் : கனவில் வந்தவர்
யாரென கேட்டேன் கணவர்
என்றார் தோழி

பெண் : கணவர் என்றால்
அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி

பெண் : இளமை எல்லாம்
வெறும் கனவு மயம் இதில்
மறைந்தது சில காலம்

பெண் : தெளிவும் அறியாது
முடிவும் தெரியாது மயங்குது
எதிர்காலம் மயங்குது
எதிர்காலம் ஆ ஆ ஆ

பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி

பெண் : மனதில் இருந்தும்
வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
ஆ ஆ ஆ

பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி

பாக்யலட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

மாலை பொழுதின் தேடல் சொற்கள்:
மாலை பொழுதின் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாலை பொழுதின் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாலை பொழுதின்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாலை பொழுதின் பாட்டு
மாலை பொழுதின் ஐடியூன்ஸ், மாலை பொழுதின் tamil2lyrics
பாக்யலட்சுமி மாலை பொழுதின்
மாலை பொழுதின் பாட்டு வரிகள்
மாலை பொழுதின் படத்தின் பேர்
மாலை பொழுதின் ரிங்டோன்
மாலை பொழுதின் வரிகள்
பாடல் மாலை பொழுதின்
எம்.எஸ். விஸ்வநாதன் மாலை பொழுதின்