பள்ளி அறைக்குள் வந்தா

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே யேசுதாஸ்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: தர்மம் எங்கே

இந்த பாடலை பற்றி :
தர்மம் எங்கே படத்திலிருந்து பள்ளி அறைக்குள் வந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.பள்ளி அறைக்குள் வந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்மம் எங்கே படத்தின் பள்ளி அறைக்குள் வந்தா பாடலின் வரிகள்

ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் : மலரே குறிஞ்சி மலரே
ஆண் : நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்
தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜியம்
ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் : மலரே…. குறிஞ்சி மலரே….
மலரே…. குறிஞ்சி மலரே….

தர்மம் எங்கே படத்தின் மற்ற பாடல்கள்

பள்ளி அறைக்குள் வந்தா தேடல் சொற்கள்:
பள்ளி அறைக்குள் வந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பள்ளி அறைக்குள் வந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பள்ளி அறைக்குள் வந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பள்ளி அறைக்குள் வந்தா பாட்டு
பள்ளி அறைக்குள் வந்தா ஐடியூன்ஸ், பள்ளி அறைக்குள் வந்தா tamil2lyrics
தர்மம் எங்கே பள்ளி அறைக்குள் வந்தா
பள்ளி அறைக்குள் வந்தா பாட்டு வரிகள்
பள்ளி அறைக்குள் வந்தா படத்தின் பேர்
பள்ளி அறைக்குள் வந்தா ரிங்டோன்
பள்ளி அறைக்குள் வந்தா வரிகள்
பாடல் பள்ளி அறைக்குள் வந்தா
எம். எஸ். விஸ்வநாதன் பள்ளி அறைக்குள் வந்தா