ஓராயிரம் கற்பனை மேல்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: வி. குமார்
படம்: ஏழுக்கும் காலம் வரும்

இந்த பாடலை பற்றி :
ஏழுக்கும் காலம் வரும் படத்திலிருந்து ஓராயிரம் கற்பனை மேல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. குமார்.ஓராயிரம் கற்பனை மேல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஏழுக்கும் காலம் வரும் படத்தின் ஓராயிரம் கற்பனை மேல் பாடலின் வரிகள்

பெண் : ஆஅ……ஆஅ….ஹா…..ஆஅ….ஆ….
ஆஅ……ஆஅ…..ஆ……ஆஅ……ஆ…..ஆஅ….
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆஅ…..ஆஆ……ஆஅ…..ஆஅ……
பெண் : ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலே…..ஓடி வா ……
பெண் : ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
மாளிகை வாசலில் ஏழை நான் தேடினேன்
காதலே…..ஓடி வா ……
பெண் : ஓராயிரம் கற்பனை
பெண் : உனக்காக பெண் ஒன்று
உறங்காத கண் கொண்டு
உனக்காக பெண் ஒன்று
உறங்காத கண் கொண்டு
எதிர்பார்க்கும் நேரம் இங்கு வாராயோ
பெண் : பன்னீரில் ஆடாமல்
கண்ணீரில்தான் ஆடும்
பூமாலை நானல்லவோ
வாழ்விலே வசந்தமே ஓடிவா
பெண் : ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
பெண் : ஓராயிரம் கற்பனை
பெண் : மாமன்னன் துஷ்யந்தன்
மறந்தாலும் கோதை தன்
மாமன்னன் துஷ்யந்தன்
மறந்தாலும் கோதை தன்
உயிர் காதல் வெல்லும் என்று வாழ்ந்தாளே…….
பெண் : பாலல்ல கள்ளென்று
ஊர் சொன்ன நாளுண்டு
மெய்யல்ல பொய்யென்று
காதலை கண்டு நீ
ஓடி வா…..ஓடி வா…..ஓடி வா….. ஓடி வா….

ஏழுக்கும் காலம் வரும் படத்தின் மற்ற பாடல்கள்

ஓராயிரம் கற்பனை மேல் தேடல் சொற்கள்:
ஓராயிரம் கற்பனை மேல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓராயிரம் கற்பனை மேல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓராயிரம் கற்பனை மேல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓராயிரம் கற்பனை மேல் பாட்டு
ஓராயிரம் கற்பனை மேல் ஐடியூன்ஸ், ஓராயிரம் கற்பனை மேல் tamil2lyrics
ஏழுக்கும் காலம் வரும் ஓராயிரம் கற்பனை மேல்
ஓராயிரம் கற்பனை மேல் பாட்டு வரிகள்
ஓராயிரம் கற்பனை மேல் படத்தின் பேர்
ஓராயிரம் கற்பனை மேல் ரிங்டோன்
ஓராயிரம் கற்பனை மேல் வரிகள்
பாடல் ஓராயிரம் கற்பனை மேல்
வி. குமார் ஓராயிரம் கற்பனை மேல்