கடவுள் தந்த

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: இரு மலர்கள்

இந்த பாடலை பற்றி :
இரு மலர்கள் படத்திலிருந்து கடவுள் தந்த என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.கடவுள் தந்த பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரு மலர்கள் படத்தின் கடவுள் தந்த பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { கடவுள் தந்த
இரு மலர்கள் கண்மலர்ந்த
பொன் மலர்கள் ஒன்று பாவை
கூந்தலிலே ஒன்று பாதை
ஓரத்திலே } (2)

பெண் : கடவுள் தந்த
இரு மலர்கள்
{ இரு மலர்கள் } (2)

பெண் : { காற்றில்
உதிர்ந்த வண்ணமலர்
கண்ணீர் சிந்தும் சின்ன
மலர் } (2)

பெண் : { ஆற்றில் வந்து
சேர்ந்ததம்மா அலைகள்
கொண்டு போனதம்மா } (2)

பெண் : பாவை கூந்தல்
சேர்ந்த மலர் பருவம்
கண்டு பூத்த மலர்

பெண் : பாசம் கொண்டு
வந்ததம்மா பரிசாய்
தன்னைத் தந்ததம்மா

பெண் : கடவுள் தந்த
இரு மலர்கள் கண்மலர்ந்த
பொன் மலர்கள் ஒன்று பாவை
கூந்தலிலே ஒன்று பாதை
ஓரத்திலே

பெண் : கடவுள் தந்த
இரு மலர்கள்

பெண் : { அலையில்
மிதந்த மலர் கண்டு
அதன்மேல் கருணை
மனம் கொண்டு } (2)

பெண் : { தலையில்
இறைவன் சூடிக்கொண்டான்
தானே அதனை
சேர்த்துக்கொண்டான் } (2)

பெண் : குழலில் சூடிய
ஒரு மலரும் கோயில்
சேர்ந்த ஒரு மலரும்

பெண் : இரண்டும்
வாழ்வில் பெருமை
பெரும் இதயம் எங்கும்
அமைதி பெறும்

பெண் : கடவுள் தந்த
இரு மலர்கள்

இரு மலர்கள் படத்தின் மற்ற பாடல்கள்

கடவுள் தந்த தேடல் சொற்கள்:
கடவுள் தந்த எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கடவுள் தந்த வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கடவுள் தந்த.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கடவுள் தந்த பாட்டு
கடவுள் தந்த ஐடியூன்ஸ், கடவுள் தந்த tamil2lyrics
இரு மலர்கள் கடவுள் தந்த
கடவுள் தந்த பாட்டு வரிகள்
கடவுள் தந்த படத்தின் பேர்
கடவுள் தந்த ரிங்டோன்
கடவுள் தந்த வரிகள்
பாடல் கடவுள் தந்த
எம்.எஸ். விஸ்வநாதன் கடவுள் தந்த