மகாராஜா

This content is also available in: English

பாடகர்கள்: ஷோபா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: இரு மலர்கள்

இந்த பாடலை பற்றி :
இரு மலர்கள் படத்திலிருந்து மகாராஜா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷோபா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.மகாராஜா பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரு மலர்கள் படத்தின் மகாராஜா பாடலின் வரிகள்

பாடகி : ஷோபா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : மகராஜா ஒரு
மகராணி இந்த இருவருக்கும்
இவள் குட்டி ராணி

பெண் : குட்டி ராணி

ஆண் : மகராஜா ஒரு
மகராணி இந்த இருவருக்கும்
இவள் குட்டி ராணி

ஆண் : பொங்கும் அழகில்
தங்க நிலவில் தங்கச்சி
பாப்பாவோ புத்தம் புதிய
பூச்செண்டாட்டம்
புன்னகை செய்வாளோ

பெண் : அம்மம்மா

ஆண் : மகராஜா ஒரு
மகராணி இந்த இருவருக்கும்
இவள் குட்டி ராணி

ஆண் : மலர்களெல்லாம்
இவளுக்கென்றே மாளிகை
அமைத்ததம்மா மாலைத்
தென்றல் சொன்னதை
கேட்டும் மந்திரி ஆனதம்மா

ஆண் : பூனையும் நாயும்
காவல் காக்கும் சேனைகள்
ஆனதம்மா அம்மா அப்பா
மடி மேல் இவளின் ராஜாங்கம்
நடக்குதம்மா

பெண் : அம்மம்மா

ஆண் : மகராஜா ஒரு
மகராணி இந்த இருவருக்கும்
இவள் குட்டி ராணி

பெண் : யாரது இங்கே
மந்திரி குட்டி ராணி
வந்தாலே எந்திரி

ஆண் : { வணக்கம் } (4)
சின்ன ராணி இங்கு
எனக்கிட்ட கட்டளை
என்ன ராணி

பெண் : { ஓடி பிடித்து
விளையாட ஒரு தம்பி
பாப்பா வேண்டும்
என் கூட } (2)

ஆண் : ஆகட்டும்
தாயே அது போல
நீங்கள் நினைத்ததை
முடிப்பேன் மனம் போலே

ஆண் : இவளுக்கொரு
தம்பி பயல் இனி மேல்
பிறப்பானோ இளவரசன்
நான் தான் என்று போட்டிக்கு
வருவானோ

இரு மலர்கள் படத்தின் மற்ற பாடல்கள்

மகாராஜா தேடல் சொற்கள்:
மகாராஜா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மகாராஜா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மகாராஜா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மகாராஜா பாட்டு
மகாராஜா ஐடியூன்ஸ், மகாராஜா tamil2lyrics
இரு மலர்கள் மகாராஜா
மகாராஜா பாட்டு வரிகள்
மகாராஜா படத்தின் பேர்
மகாராஜா ரிங்டோன்
மகாராஜா வரிகள்
பாடல் மகாராஜா
எம்.எஸ். விஸ்வநாதன் மகாராஜா