யென் அழுதாய்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: இருவர் உள்ளம்

இந்த பாடலை பற்றி :
இருவர் உள்ளம் படத்திலிருந்து யென் அழுதாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.யென் அழுதாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இருவர் உள்ளம் படத்தின் யென் அழுதாய் பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு
நன்றி சொல்லவோ அழுதாய்

ஆண் : ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு
நன்றி சொல்லவோ அழுதாய்

ஆண் : ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்

ஆண் : ஆன வரை சொல்லிவிட்டேன்
அழுதழுது பார்த்து விட்டேன்
தாய் மொழியில் வார்த்தையில்லை
வாய் மொழிக்கும் வலிமை இல்லை

ஆண் : ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்

ஆண் : என் வழக்கில் சாட்சியில்லை
எனது பக்கம் யாருமில்லை
சட்டம் தரும் சலுகை கூட
சமுதாயம் தரவில்லையே

ஆண் : மரணம் வந்தால் தெரிந்து விடும்
நான் மனிதன் என்று புரிந்து விடும்
ஊர் சுமந்து போகும் போது
உனக்கும் கூட விளங்கிவிடும்

ஆண் : ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு
நன்றி சொல்லவோ அழுதாய்

ஆண் : ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்

இருவர் உள்ளம் படத்தின் மற்ற பாடல்கள்

யென் அழுதாய் தேடல் சொற்கள்:
யென் அழுதாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யென் அழுதாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யென் அழுதாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யென் அழுதாய் பாட்டு
யென் அழுதாய் ஐடியூன்ஸ், யென் அழுதாய் tamil2lyrics
இருவர் உள்ளம் யென் அழுதாய்
யென் அழுதாய் பாட்டு வரிகள்
யென் அழுதாய் படத்தின் பேர்
யென் அழுதாய் ரிங்டோன்
யென் அழுதாய் வரிகள்
பாடல் யென் அழுதாய்
கே. வி. மகாதேவன் யென் அழுதாய்