ஏய் தண்ணி

This content is also available in: English

பாடகர்கள்: பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கடவுள் அமைந்த மேடை

இந்த பாடலை பற்றி :
கடவுள் அமைந்த மேடை படத்திலிருந்து ஏய் தண்ணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. பி. ஸ்ரீநிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஏய் தண்ணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடவுள் அமைந்த மேடை படத்தின் ஏய் தண்ணி பாடலின் வரிகள்

ஆண் : தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம்… ம்…
உன் மௌனம் என்னை வாட்டுதே
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
ஆண் : வாய்மொழி ஏதும் இன்றி வெண்ணிலா பேசாதோ
வெண்ணிலா பேசும் மொழி என்னவோ பூவும் அறியும்
வார்த்தைகள் தேவை இல்லை அன்பை நாம் பாராட்ட
கற்பனை ஊறும் நேரமே உனக்காக நானும் ஏங்க
ஆண் : தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம்… ம்…
உன் மௌனம் என்னை வாட்டுதே
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
ஆண் : பூங்கரம் நீட்டுதின்று பஞ்சணை வாராயோ
பஞ்சணை பாடல் வகை
கொஞ்சமோ தொடங்கும் தொடரும்
நீயும் என் கூட வந்து நித்தமும் கேளாயோ
நெஞ்சமே காமதேவனால் நெருப்பாக மாறும் நேரம்
ஆண் : தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு
உன் மௌனம்… ம்…
உன் மௌனம் என்னை வாட்டுதே
தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு

கடவுள் அமைந்த மேடை படத்தின் மற்ற பாடல்கள்

ஏய் தண்ணி தேடல் சொற்கள்:
ஏய் தண்ணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏய் தண்ணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏய் தண்ணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏய் தண்ணி பாட்டு
ஏய் தண்ணி ஐடியூன்ஸ், ஏய் தண்ணி tamil2lyrics
கடவுள் அமைந்த மேடை ஏய் தண்ணி
ஏய் தண்ணி பாட்டு வரிகள்
ஏய் தண்ணி படத்தின் பேர்
ஏய் தண்ணி ரிங்டோன்
ஏய் தண்ணி வரிகள்
பாடல் ஏய் தண்ணி
இளையராஜா ஏய் தண்ணி