உலகிலே அதிசயம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பி. சரண் , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கண்மணி ஒரு கவிதை

இந்த பாடலை பற்றி :
கண்மணி ஒரு கவிதை படத்திலிருந்து உலகிலே அதிசயம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பி. சரண் , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உலகிலே அதிசயம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்மணி ஒரு கவிதை படத்தின் உலகிலே அதிசயம் பாடலின் வரிகள்

குழு : ரிம்ஜிம் ரிம்ஜிம்என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது
எங்கள் வீடு இனி தெய்வீகக் கோயில் மணி
திருநாள் என்றும் இனி
பெண் : குறும்பு நம் வழி
குழு : தானான னனனா
பெண் : கோலம் போடுவோம்
குழு : தானான னனனா
பெண் : குறும்பு நம் வழி கோலம் போடுவோம்
ஆண் : ஆனந்தமாய் தாளம் கொட்டச் சொல்வோமா
ஊரு வாழ ஊர்வலமாய்ச் செல்வோமா…..
இருவர் : ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது
குழு : மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
ஆண் : பேராகாயத்தில் தட்சணைகள் செய்த படி
இத்தனை நாள் சும்மா சுத்தி வந்த மேகம்
பெண் : ஆடும் தென்றல் அங்கு சென்று
சொல்லியதால் மனம் இறங்கி
வந்தது நம் பூமிக்காக
ஆண் : ஆற்றில் வெள்ளம் துள்ளிப் பொங்கும்
கோரஸ் பாடட்டுமே
குழு : கோரஸ் பாடட்டுமே
ஆண் : காடும் மலையும் சலங்கை கட்டி
க்ரூப் டான்ஸ் ஆடட்டுமே
குழு : க்ரூப் டான்ஸ் ஆடட்டுமே
பெண் : இன்ப ராகம் பாட
நாம் எட்டிப் பார்க்கும் நேரம்
ஆண் : இன்ப ராகம் பாட
நாம் எட்டிப் பார்க்கும் நேரம்
இருவர் : வானவில் கோலம் போடும்
ஆண் : ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது
பெண் : எங்கள் வீடு இனி தெய்வீகக் கோயில் மணி
திருநாள் என்றும் இனி
பெண் : பெரியோர் சிறியோர் பேதம் இல்லை
எல்லைக் கோடு ஏதும் இல்லை
வேலி இல்லை விளையாடு
ஆண் : உல்லாசங்கள் ஊஞ்சல் போட
அன்பு நெஞ்சில் ஆலாபனை
ஸரிகம ஸ்வரம் பாடு
பெண் : வானம் பூமி ஒன்றாய்ச் செய்வோம்
வாழ்க்கை நம் கையிலே
குழு : வாழ்க்கை நம் கையிலே
பெண் : சங்கீதத்தில் நாம் குளிப்போம்
ராகம் நம் பையிலே
குழு : ராகம் நம் பையிலே
ஆண் : ரெக்கை கட்ட சொல்வோம்
மேகம் தொட்டுச் செல்வோம்
பெண் : ரெக்கை கட்ட சொல்வோம்
மேகம் தொட்டுச் செல்வோம்
இருவர் : மின்மினியும் துள்ளக் காண்போம்
ஆண் : ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது
எங்கள் வீடு இனி தெய்வீகக் கோயில் மணி
திருநாள் என்றும் இனி
பெண் : குறும்பு நம் வழி
கோலம் போடுவோம்
குறும்பு நம் வழி கோலம் போடுவோம்
ஆண் : ஆனந்தமாய் தாளம் கொட்டச் சொல்வோமா
இருவர் : ஊரு வாழ ஊர்வலமாய்ச் செல்வோமா……..
ரிம்ஜிம் ரிம்ஜிம் என்று
ராகங்கள் சொல்லியது
சந்தோஷம் வந்தது
குழு : மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
ஆண் : மீயா மீயா
குழு : மாம்மா மாம்மா மாமா மீயா
மாம்மா மாம்மா மாமா மீயா
ஆண் : மீயா மீயா

கண்மணி ஒரு கவிதை படத்தின் மற்ற பாடல்கள்

உலகிலே அதிசயம் தேடல் சொற்கள்:
உலகிலே அதிசயம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உலகிலே அதிசயம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உலகிலே அதிசயம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உலகிலே அதிசயம் பாட்டு
உலகிலே அதிசயம் ஐடியூன்ஸ், உலகிலே அதிசயம் tamil2lyrics
கண்மணி ஒரு கவிதை உலகிலே அதிசயம்
உலகிலே அதிசயம் பாட்டு வரிகள்
உலகிலே அதிசயம் படத்தின் பேர்
உலகிலே அதிசயம் ரிங்டோன்
உலகிலே அதிசயம் வரிகள்
பாடல் உலகிலே அதிசயம்
இளையராஜா உலகிலே அதிசயம்