ஊமை நெஞ்சின் சொந்தம்

This content is also available in: English

பாடகர்கள்: சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: மனிதனின் மறுபக்கம்

இந்த பாடலை பற்றி :
மனிதனின் மறுபக்கம் படத்திலிருந்து ஊமை நெஞ்சின் சொந்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சி. எஸ். ஜெயராமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.ஊமை நெஞ்சின் சொந்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மனிதனின் மறுபக்கம் படத்தின் ஊமை நெஞ்சின் சொந்தம் பாடலின் வரிகள்

ஆண் : யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு
சுகம் இழப்பார் என்ற வாகார்ந்த் வள்ளுவன்
வரம்பை உணராது சாகாமல் சாகதீர் தாரணியோரே
ஆண் : வில்லம்பு பட்ட புண் வேதனை தராது
வேதனை தராது
சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது
துன்பம் மாறாது
ஆண் மற்றும் குழு :
வில்லம்பு பட்ட புண் வேதனை தராது
வேதனை தராது
சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது
துன்பம் மாறாது
ஆண் : தெள்ளுதமிழ் ஏட்டில் உள்ள பாட்டினிலே
அவ்வை பாட்டினிலே கண்டு நாம்
நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே
ஆண் மற்றும் குழு :
நல்லவராய் வாழவேண்டும் நாட்டினிலே
ஆண் மற்றும் குழு :
வில்லம்பு பட்ட புண் வேதனை தராது
வேதனை தராது
சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது
துன்பம் மாறாது
ஆண் : யோசனை இல்லாமல் பேசாதே முன்பின்
யோசனை இல்லாமல் பேசாதே நீ
உன்னை மறந்தே உலகை ஏசாதே
நீ உன்னை மறந்தே உலகை ஏசாதே
ஆசையினால் சினம் அடையாதே
ஆசையினால் சினம் அடையாதே
பகுத்தறிவையும் இழந்து உளறாதே
ஆண் மற்றும் குழு :
பகுத்தறிவையும் இழந்து உளறாதே
ஆண் மற்றும் குழு :
வில்லம்பு பட்ட புண் வேதனை தராது
வேதனை தராது
சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது
துன்பம் மாறாது

மனிதனின் மறுபக்கம் படத்தின் மற்ற பாடல்கள்

ஊமை நெஞ்சின் சொந்தம் தேடல் சொற்கள்:
ஊமை நெஞ்சின் சொந்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊமை நெஞ்சின் சொந்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊமை நெஞ்சின் சொந்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊமை நெஞ்சின் சொந்தம் பாட்டு
ஊமை நெஞ்சின் சொந்தம் ஐடியூன்ஸ், ஊமை நெஞ்சின் சொந்தம் tamil2lyrics
மனிதனின் மறுபக்கம் ஊமை நெஞ்சின் சொந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம் பாட்டு வரிகள்
ஊமை நெஞ்சின் சொந்தம் படத்தின் பேர்
ஊமை நெஞ்சின் சொந்தம் ரிங்டோன்
ஊமை நெஞ்சின் சொந்தம் வரிகள்
பாடல் ஊமை நெஞ்சின் சொந்தம்
சி. ஆர். சுப்புராமன் ஊமை நெஞ்சின் சொந்தம்