வசந்த கால நதிகளிலே

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயச்சந்திரன் மற்றும்,வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: மூன்று முடிச்சு

இந்த பாடலை பற்றி :
மூன்று முடிச்சு படத்திலிருந்து வசந்த கால நதிகளிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயச்சந்திரன் மற்றும்,வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.வசந்த கால நதிகளிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மூன்று முடிச்சு படத்தின் வசந்த கால நதிகளிலே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும்
வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : {வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்} (2)
{நீரலைகள் மீதினிலே
நெஞ்சிறண்டின் நினைவலைகள்} (2)

பெண் : {நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்} (2)
{கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்கணைகள்} (2)

பெண் : நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்கணைகள்

ஆண் : {மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடி இரண்டும் பஞ்சனைகள்} (2)
பஞ்சனையில் பள்ளிக் கொண்டால்
மனம் இரண்டும் தலை அணைகள்

ஆண் : வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிறண்டின் நினைவலைகள்

பெண் : ………………………………………………..

பெண் : {தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக் கலைகள்} (2)
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மனவினைகள்
ஓ பூமாலை மனவினைகள்

ஆண் : {மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதி வகைகள்} (2)
விதி வகையை முடிவு செய்யும்
வசந்த கால நேர் அலைகள்

மூன்று முடிச்சு படத்தின் மற்ற பாடல்கள்

வசந்த கால நதிகளிலே தேடல் சொற்கள்:
வசந்த கால நதிகளிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வசந்த கால நதிகளிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வசந்த கால நதிகளிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வசந்த கால நதிகளிலே பாட்டு
வசந்த கால நதிகளிலே ஐடியூன்ஸ், வசந்த கால நதிகளிலே tamil2lyrics
மூன்று முடிச்சு வசந்த கால நதிகளிலே
வசந்த கால நதிகளிலே பாட்டு வரிகள்
வசந்த கால நதிகளிலே படத்தின் பேர்
வசந்த கால நதிகளிலே ரிங்டோன்
வசந்த கால நதிகளிலே வரிகள்
பாடல் வசந்த கால நதிகளிலே
எம். எஸ். விஸ்வநாதன் வசந்த கால நதிகளிலே