காலம் மழை

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விடிஞ்சா கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
விடிஞ்சா கல்யாணம் படத்திலிருந்து காலம் மழை என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காலம் மழை பாடல் வரிகள் கீழே உள்ளது.

விடிஞ்சா கல்யாணம் படத்தின் காலம் மழை பாடலின் வரிகள்

ஆண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை
ஆண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
பெண் : பொங்கி வரும் அலை பூச் சரம் போட
பூமியை சேர்கின்றது
பெண் : பொன் நிறம் போல் எழில் வெண்ணிற வானில்
மன்மதன் தேர் வந்தது
ஆண் : மலர்க் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம் வா இப்போது
பெண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
ஆண் : வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு
வாழ்வினைப் பார்த்திருப்பேன்
வாழ்க்கை எல்லாம் சுகம் வளர்வதைப் போலே
நான் உனைச் சேர்ந்திருப்பேன்
பெண் : கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா இன்றும் என்றும் நான் உன்னோடு
ஆண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
பெண் : காலம் எல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்
ஆண் : கண் விழித்தால் உன்னைக் காண்பதைப் போலே
கனவினில் நான் இருந்தேன்
பெண் : உறவிருந்தால் தனிமை இல்லை
ஆண் : தனித்திருந்தால் இனிமை இல்லை
இருவர் : இனி மேல் பிரிவே இல்லை
ஆண் : நாம் ஒன்றானோம்
பெண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன்
நீ வரும் வரை
ஆண் : ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை

விடிஞ்சா கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

காலம் மழை தேடல் சொற்கள்:
காலம் மழை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காலம் மழை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காலம் மழை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காலம் மழை பாட்டு
காலம் மழை ஐடியூன்ஸ், காலம் மழை tamil2lyrics
விடிஞ்சா கல்யாணம் காலம் மழை
காலம் மழை பாட்டு வரிகள்
காலம் மழை படத்தின் பேர்
காலம் மழை ரிங்டோன்
காலம் மழை வரிகள்
பாடல் காலம் மழை
இளையராஜா காலம் மழை