திருத்தேரில்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசிலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நான் வாழவைப்பேன்

இந்த பாடலை பற்றி :
நான் வாழவைப்பேன் படத்திலிருந்து திருத்தேரில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசிலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.திருத்தேரில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் வாழவைப்பேன் படத்தின் திருத்தேரில் பாடலின் வரிகள்

பெண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா
பெண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
பெண் : பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்
தாய் செய்ததே தவம் நாம் வந்தது
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
பெண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா
பெண் : கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
பெண் : கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும் அந்த தெய்வம் வரும்
நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு…….
பெண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே
நெஞ்சில் போராட்டமா கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா மனம்தான் தாங்குமா
பெண் : எந்தன் பொன்வண்ணமே
அன்பு பூவண்ணமே

நான் வாழவைப்பேன் படத்தின் மற்ற பாடல்கள்

திருத்தேரில் தேடல் சொற்கள்:
திருத்தேரில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருத்தேரில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருத்தேரில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருத்தேரில் பாட்டு
திருத்தேரில் ஐடியூன்ஸ், திருத்தேரில் tamil2lyrics
நான் வாழவைப்பேன் திருத்தேரில்
திருத்தேரில் பாட்டு வரிகள்
திருத்தேரில் படத்தின் பேர்
திருத்தேரில் ரிங்டோன்
திருத்தேரில் வரிகள்
பாடல் திருத்தேரில்
இளையராஜா திருத்தேரில்