உழைப தில்லா

This content is also available in: English

பாடகர்கள்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்:
படம்: நாடோடி மன்னன்

இந்த பாடலை பற்றி :
நாடோடி மன்னன் படத்திலிருந்து உழைப தில்லா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .உழைப தில்லா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாடோடி மன்னன் படத்தின் உழைப தில்லா பாடலின் வரிகள்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் :
எஸ். எம். சுப்பையா நாயுடு

ஆண் : {உழைப்பதிலா உழைப்பை
பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல்
என் தோழா} (2)

ஆண் : உழைப்பவரே உரிமை
பெறுவதிலே இன்பம்
{உழைப்பவரே உரிமை
பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல்
என் தோழா} (2)

ஆண் : {கல்வி கற்றோம்
என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவர் உண்டோ சொல்
என் தோழா} (2)

ஆண் : {கல்லாத பேரையெல்லாம்
கல்வி பயிலச் செய்து} (2)
{காண்பதில் தான் இன்பம்
என் தோழா..} (2)

ஆண் : {இரப்போர்க்கு ஈதலிலும்
இரந்துண்டு வாழ்வதிலும்} (2)
{இன்பம் உண்டாவதில்லை
என் தோழா} (2)

ஆண் : {அரிய கைத் தொழில் செய்து
அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம்
என் தோழா} (2)
அன்புடன் வாழ்வதின்பம்
என் தோழா…

ஆண் : {பட்டத்திலே பதவி
உயர்வதிலே இன்பம்} (2)
{கிட்டுவதே இல்லை என் தோழா} (2)

ஆண் : உனை ஈன்ற தாய் நாடு…
ஆ… ஆ…..
{உனை ஈன்ற தாய் நாடு
உயர்வதிலே இன்பம்} (2)
{உண்டாகும் என்றே சொல்
என் தோழா…} (2)

நாடோடி மன்னன் படத்தின் மற்ற பாடல்கள்

உழைப தில்லா தேடல் சொற்கள்:
உழைப தில்லா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உழைப தில்லா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உழைப தில்லா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உழைப தில்லா பாட்டு
உழைப தில்லா ஐடியூன்ஸ், உழைப தில்லா tamil2lyrics
நாடோடி மன்னன் உழைப தில்லா
உழைப தில்லா பாட்டு வரிகள்
உழைப தில்லா படத்தின் பேர்
உழைப தில்லா ரிங்டோன்
உழைப தில்லா வரிகள்
பாடல் உழைப தில்லா
உழைப தில்லா