பொதிகைமலை சந்தானமே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: அக்கரை பச்சை

இந்த பாடலை பற்றி :
அக்கரை பச்சை படத்திலிருந்து பொதிகைமலை சந்தானமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.பொதிகைமலை சந்தானமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அக்கரை பச்சை படத்தின் பொதிகைமலை சந்தானமே பாடலின் வரிகள்

ஆண் : ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான்
ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான்
ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான்
ஜிஞ்சிக்கா ஜிக்கான் ஜிஞ்சிக்கா ஜிக்கான்
பீப்பி பிப்பி பீப்பி பிப்பிபீபீ
தன்னே லாலல்ல லாலே தாலலாலே லால்லா
ஆண் : தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
ஆண் : தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
ஆண் : இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
இந்தியாவின் தந்தை என்று காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைபோல் கந்தை அணிந்தார்
ஏணியாக தாழ்ந்தவர்க்கு உதவி புரிந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்
இன்று ஏசுவோர்கள் அவரால்தான் பதவி அடைந்தார்
ஆண் : தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
ஆண் : நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில்தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார்
நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில்தானே நாள் முழுக்க கண்ணா இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையைத் தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார்
ஆண் : தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு காலம் வரும் நாளை
இது அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை
ஆண் : தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
ஆண் : தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
ஆண் : வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே
தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையிலே
ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்
தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்
ஆண் : தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
ஆண் : ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு
ஆண் : ஒரு சம்பவம் என்பது நேற்று…….
குழு : நேற்று……
ஆண் : அது சரித்திரம் என்பது இன்று………
குழு : இன்று……
ஆண் : அது சாதனை ஆவது நாளை …….
குழு : நாளை……
ஆண் : வரும் சோதனைதான் இடை வேளை …….

அக்கரை பச்சை படத்தின் மற்ற பாடல்கள்

பொதிகைமலை சந்தானமே தேடல் சொற்கள்:
பொதிகைமலை சந்தானமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொதிகைமலை சந்தானமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொதிகைமலை சந்தானமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொதிகைமலை சந்தானமே பாட்டு
பொதிகைமலை சந்தானமே ஐடியூன்ஸ், பொதிகைமலை சந்தானமே tamil2lyrics
அக்கரை பச்சை பொதிகைமலை சந்தானமே
பொதிகைமலை சந்தானமே பாட்டு வரிகள்
பொதிகைமலை சந்தானமே படத்தின் பேர்
பொதிகைமலை சந்தானமே ரிங்டோன்
பொதிகைமலை சந்தானமே வரிகள்
பாடல் பொதிகைமலை சந்தானமே
எம். எஸ். விஸ்வநாதன் பொதிகைமலை சந்தானமே