பாடும் போது நான்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: நேற்று இன்று நாளை

இந்த பாடலை பற்றி :
நேற்று இன்று நாளை படத்திலிருந்து பாடும் போது நான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.பாடும் போது நான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நேற்று இன்று நாளை படத்தின் பாடும் போது நான் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : …………………………………….

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆண் : நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆண் : மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து

ஆண் : இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து

ஆண் : எங்கும் பாடும் தென்றல் காற்றும்
நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்று தானே

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று

ஆண் : ஆஆஆ.. ஓஓஓ… ஆஹா… ஓஓ

ஆண் : எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்

ஆண் : புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்

ஆண் : யாரும் வாழப் பாடும் காற்றும்
நானும் ஒன்று தானே
இன்ப நாளும் இன்று தானே

ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று….

ஆண் : ஹாஹாஹாஹா….ஆஆ….

நேற்று இன்று நாளை படத்தின் மற்ற பாடல்கள்

பாடும் போது நான் தேடல் சொற்கள்:
பாடும் போது நான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாடும் போது நான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாடும் போது நான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாடும் போது நான் பாட்டு
பாடும் போது நான் ஐடியூன்ஸ், பாடும் போது நான் tamil2lyrics
நேற்று இன்று நாளை பாடும் போது நான்
பாடும் போது நான் பாட்டு வரிகள்
பாடும் போது நான் படத்தின் பேர்
பாடும் போது நான் ரிங்டோன்
பாடும் போது நான் வரிகள்
பாடல் பாடும் போது நான்
எம். எஸ். விஸ்வநாதன் பாடும் போது நான்