யார் தூரிகை தந்த ஓவியம்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பாரு பாரு பட்டணம் பாரு

இந்த பாடலை பற்றி :
பாரு பாரு பட்டணம் பாரு படத்திலிருந்து யார் தூரிகை தந்த ஓவியம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.யார் தூரிகை தந்த ஓவியம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாரு பாரு பட்டணம் பாரு படத்தின் யார் தூரிகை தந்த ஓவியம் பாடலின் வரிகள்

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதை தான்
யாரும் சொல்லாதது என் நிலை தான்
ஆண் : வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஆண் : மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
அம்மாடி அது தான் பொல்லாதது
ஆனாலும் மான் மேல் அன்பானது
கல்யாண மாலை தான் மான் போட
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற
ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆண் : வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஆண் : தான் போன போக்கில் போகாது சிங்கம்
மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும்
பெண் மானின் நெஞ்சம் நம்பாதது
சந்தேகம் இன்று உண்டானது
முள் மீது நான் தூங்கும் கோலம்தான்
முன்னாளில் நான் செய்த பாவம்தான்
மானுக்காக வாடும் மனதும் ஏங்கிப் பாடும்
ஆ…..ஆ…..ஆ…..ஆ…
ஆண் : வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதை தான்
யாரும் சொல்லாதது என் நிலை தான்
ஆண் : வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் ம்ம்…ம்ம்…

பாரு பாரு பட்டணம் பாரு படத்தின் மற்ற பாடல்கள்

யார் தூரிகை தந்த ஓவியம் தேடல் சொற்கள்:
யார் தூரிகை தந்த ஓவியம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யார் தூரிகை தந்த ஓவியம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யார் தூரிகை தந்த ஓவியம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யார் தூரிகை தந்த ஓவியம் பாட்டு
யார் தூரிகை தந்த ஓவியம் ஐடியூன்ஸ், யார் தூரிகை தந்த ஓவியம் tamil2lyrics
பாரு பாரு பட்டணம் பாரு யார் தூரிகை தந்த ஓவியம்
யார் தூரிகை தந்த ஓவியம் பாட்டு வரிகள்
யார் தூரிகை தந்த ஓவியம் படத்தின் பேர்
யார் தூரிகை தந்த ஓவியம் ரிங்டோன்
யார் தூரிகை தந்த ஓவியம் வரிகள்
பாடல் யார் தூரிகை தந்த ஓவியம்
இளையராஜா யார் தூரிகை தந்த ஓவியம்