ஆலய மணியின்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பாலும் பழமும்

இந்த பாடலை பற்றி :
பாலும் பழமும் படத்திலிருந்து ஆலய மணியின் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி.ஆலய மணியின் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாலும் பழமும் படத்தின் ஆலய மணியின் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்

பெண் : ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்

பெண் : உன் இறைவன்
அவனே அவனே என பாடும்
ஒலி கேட்டேன் உன் தலைவன்
அவனே அவனே எனும் தாயின்
மொழி கேட்டேன்

பெண் : ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்

பெண் : இளகும்
மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான்
தேரினிலே இளகும்
மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான்
தேரினிலே ஏழையின்
இல்லம் இதுவென்றான்
இரு விழியாலே மாலை
இட்டான் இரு விழியாலே
மாலையிட்டான்

பெண் : உன் இறைவன்
அவனே அவனே என பாடும்
ஒலி கேட்டேன் உன் தலைவன்
அவனே அவனே எனும் தாயின்
மொழி கேட்டேன்

பெண் : ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்

பெண் : காதல் கோயில்
நடுவினிலே கருணை
தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே
அடைக்கலம் ஆனேன்
முடிவினிலே அடைக்கலம்
ஆனேன் முடிவினிலே

பெண் : உன் இறைவன்
அவனே அவனே என பாடும்
ஒலி கேட்டேன் உன் தலைவன்
அவனே அவனே எனும் தாயின்
மொழி கேட்டேன்

பெண் : ஆலயமணியின்
ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும்
பறவைகள் ஒலி கேட்டேன்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம்

பாலும் பழமும் படத்தின் மற்ற பாடல்கள்

ஆலய மணியின் தேடல் சொற்கள்:
ஆலய மணியின் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆலய மணியின் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆலய மணியின்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆலய மணியின் பாட்டு
ஆலய மணியின் ஐடியூன்ஸ், ஆலய மணியின் tamil2lyrics
பாலும் பழமும் ஆலய மணியின்
ஆலய மணியின் பாட்டு வரிகள்
ஆலய மணியின் படத்தின் பேர்
ஆலய மணியின் ரிங்டோன்
ஆலய மணியின் வரிகள்
பாடல் ஆலய மணியின்
எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆலய மணியின்