பாலும் பழமும்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பாலும் பழமும்

இந்த பாடலை பற்றி :
பாலும் பழமும் படத்திலிருந்து பாலும் பழமும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.பாலும் பழமும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாலும் பழமும் படத்தின் பாலும் பழமும் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ……………………..

ஆண் : { பாலும் பழமும்
கைகளில் ஏந்தி பவள
வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ
வருவாயே கொஞ்சும்
கிளியே அமைதி
கொள்வாயே } (2)

ஆண் : { உண்ணும் அழகை
பார்த்திருப்பாயே உறங்க
வைத்தே விழித்திருப்பாயே } (2)

ஆண் : { கண்ணை இமை
போல் காத்திருப்பாயே
காதற் கொடியே கண்
மலர்வாயே } (2)

ஆண் : பாலும் பழமும்
கைகளில் ஏந்தி பவள
வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ
வருவாயே கொஞ்சும்
கிளியே அமைதி
கொள்வாயே

ஆண் : { பிஞ்சு முகத்தின்
ஒளி இழந்தாயே பேசிப்
பழகும் மொழி மறந்தாயே } (2)

ஆண் : { அஞ்சி நடக்கும்
நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே
அமைதி கொள்வாயே } (2)

ஆண் : பாலும் பழமும்
கைகளில் ஏந்தி பவள
வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ
வருவாயே கொஞ்சும்
கிளியே அமைதி
கொள்வாயே

ஆண் : { ஈன்ற தாயை
நான் கண்டதில்லை
எனது தெய்வம்
வேறெங்கும் இல்லை } (2)

ஆண் : { உயிரை கொடுத்தும்
உனை நான் காப்பேன்
உதய நிலவே கண்
துயில்வாயே } (2)

ஆண் : பாலும் பழமும்
கைகளில் ஏந்தி பவள
வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ
வருவாயே கொஞ்சும்
கிளியே அமைதி
கொள்வாயே

ஆண் : ……………………..

பாலும் பழமும் படத்தின் மற்ற பாடல்கள்

பாலும் பழமும் தேடல் சொற்கள்:
பாலும் பழமும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாலும் பழமும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாலும் பழமும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாலும் பழமும் பாட்டு
பாலும் பழமும் ஐடியூன்ஸ், பாலும் பழமும் tamil2lyrics
பாலும் பழமும் பாலும் பழமும்
பாலும் பழமும் பாட்டு வரிகள்
பாலும் பழமும் படத்தின் பேர்
பாலும் பழமும் ரிங்டோன்
பாலும் பழமும் வரிகள்
பாடல் பாலும் பழமும்
விஸ்வநாதன் ராமமூர்த்தி பாலும் பழமும்