கருப்பி

This content is also available in: English

பாடகர்கள்: டர்.எஸ்.சி. சாண்டில்யா,சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: பரியேறும் பெருமாள்

இந்த பாடலை பற்றி :
பரியேறும் பெருமாள் படத்திலிருந்து கருப்பி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டர்.எஸ்.சி. சாண்டில்யா,சந்தோஷ் நாராயணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.கருப்பி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தின் கருப்பி பாடலின் வரிகள்

பாடகர்கள் : டர்.எஸ்.சி. சாண்டில்யா, சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : அடி கருப்பி என்
கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான்
திரிவேனோ

ஆண் : அடி கருப்பி என்
கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான்
திரிவேனோ

ஆண் : கருப்பி என் கருப்பி
நான் பேசுறது கேக்குதா என்
அழுகையும் கேக்குதா அந்த
ரயிலின் அடியில் சிக்கி
செதறி இதயம் கத்தும்
வலியும் வேதனையும்
கேக்குதா

ஆண் : இப்ப உடனே நான்
உன்ன பாக்கணும் மூக்கில்
முகம் வச்சி ஒரசனும் உன்
நாக்கில் நக்கி என் அழுக்க
கழுவி போகணும் எங்க
வந்தா உன்ன பாக்கலாம்

ஆண் : யார் அந்த காட்டில்
ஒடஞ்சி கிடப்பது நீயா இல்ல
நானா நானா இல்ல நீயா நீயா
நானா நானா நீயா கருப்பி

ஆண் : இறந்தது நீயா இருப்பது
நானா இருப்பது நீயா இறந்தது
நானா நம்மள கொன்னவன்
யாருன்னு எனக்கு நல்ல
தெரியும் அங்க செத்தது
யாருன்னு அவனுக்கு
மட்டும் தான் புரியும்

ஆண் : அழிஞ்சது நீயா
குழு : ஓ ஓ ஓ
ஆண் : அழுவது நானா
குழு : ஓ ஓ ஓ

ஆண் : அழுவது நீயா
குழு : ஓ ஓ ஓ
ஆண் : அழிஞ்சது நானா

ஆண் & குழு : { அடி கருப்பி
என் கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான்
திரிவேனோ } (2)

ஆண் : எந்திரி கருப்பி
அம்மா கூப்புடுறா குளிக்க
போகணும் எந்திரிடி ஏன் டி
பேசல என் கூட என்னடி
நடந்திச்சி அங்க

ஆண் : வலிய தாங்காம
துடிச்சியா கடைசி நிமிஷம்
என்ன நெனைச்சியா உன்ன
கொல்லும் போது அவன்
சிரிச்சானா நீ கொரைக்கும்
போது அவன் மொறைச்சானா

ஆண் & குழு : அடி கருப்பி
என் கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான்
திரிவேனோ

ஆண் : உன் கிட்ட படிச்சி
படிச்சி சொன்னேனே
கேட்டியா யார் கூப்டு நீ
போன ஏன் டி போன
எத்தன தடவ சொல்லி
இருக்கேன் எல்லா மனுசனும்
இங்கே ஒன்னு இல்லன்னு

ஆண் : வளத்து அணைக்குறவன்
கழுத்த நெரிக்கிறவன் கண்ண
தடவுறவன் கால நொடிக்கிறவன்
கொன்னு சிரிக்கிறவன் நின்னு
அழுகுறவன்

ஆண் : கருப்பன் செவப்பன்
சாமி சாத்தான் அடிமை
ஆண்டான் மயிரு மட்ட

ஆண் : ஆயிரம் மனுஷன்
உண்டுன்னு உனக்கு
அப்போவே சொன்னேன்
கேட்டியா நீ
குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண் : இப்ப உடனே நான்
உன்ன பாக்கணும் கருப்பி
குழு : ஓ ஓ ஓ

ஆண் & குழு : { அடி கருப்பி
என் கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான்
திரிவேனோ } (2)

ஆண் & குழு : அடி கருப்பி
என் கருப்பி நகதடமே
என் பாத

ஆண் : நாளைக்கு வந்து
அப்பா கேப்பாரு நான்
என்னடி பதில் சொல்லுவேன்
உன்ன எங்கன்னு சொல்லுவேன்
எங்கடி இருக்க நீ

ஆண் & குழு : நீ இல்லாத
காட்டில் நான் எப்படி
தான் திரிவேனோ

ஆண் & குழு : அடி கருப்பி
என் கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான்
திரிவேனோ

ஆண் : எந்திரி கருப்பி
எந்திரி கருப்பி எந்திரி
கருப்பி எந்திரி கருப்பி

ஆண் & குழு : அடி கருப்பி
என் கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ

ஆண் : ரெண்டு காலிலோ
நாலு காலிலோ இந்த
மண்ணிலே உலவிட்டு
கெடக்க நாய் இல்லடி நீ
நான் இல்லையா நீ

பரியேறும் பெருமாள் படத்தின் மற்ற பாடல்கள்

கருப்பி தேடல் சொற்கள்:
கருப்பி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கருப்பி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கருப்பி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கருப்பி பாட்டு
கருப்பி ஐடியூன்ஸ், கருப்பி tamil2lyrics
பரியேறும் பெருமாள் கருப்பி
கருப்பி பாட்டு வரிகள்
கருப்பி படத்தின் பேர்
கருப்பி ரிங்டோன்
கருப்பி வரிகள்
பாடல் கருப்பி
சந்தோஷ் நாராயணன் கருப்பி