வானில் பறக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: சீன் ரோல்டன் , கீர்த்தனா வைத்யநாதன்
இசையமைப்பாளர்: கோவிந்த் வசந்தா
படம்: கடவுள் அமைந்த மேடை

இந்த பாடலை பற்றி :
கடவுள் அமைந்த மேடை படத்திலிருந்து வானில் பறக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சீன் ரோல்டன் , கீர்த்தனா வைத்யநாதன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா.வானில் பறக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கடவுள் அமைந்த மேடை படத்தின் வானில் பறக்கும் பாடலின் வரிகள்

பெண் : அப்பன் குடுத்த
பூமி பந்தா
நீ ஒதைச்சு ஆட்டம் போட
ஒன்னப்போல உயிர்கள் உண்டு
வாழ விடு அதையும் கூட
பெண் : பூக்களுடன் சேர்ந்து விளையாடு
காற்று வரும் கவிதை உரையாடு
காலம் வரும் என்றே நடைபோடு
இருவர் : பூமி தரும் மழையில் ஆடு
ஆண் : மானிடர் காடு
மானிடர் காடு
வேகமாய் ஓடு
எதையும் பார்க்காதே
இருவர் : ஊரே ஓடும்
கேள்வி கேட்காமல்
மந்தையாகி உருண்டோடு
ஆண் : பூக்களின் போர்வை
போர்வை….போர்வை போர்வை போர்வை
மலையில் அருவி வேர்வை
உயிர்கள சொமக்கும்….
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
மலையும் பெண்ணோ
இருவர் : பெண்மையோ பயமே அறியாது
தலை தாழ்ந்து வலிவது கிடையாது
ஆன போதும் உறவுக்காக தெனமுமே
ஏங்கி ஏங்கி வாழும்
தாய்மனம் சுயமே அறியாது
அன்புக்கு அளவே கிடையாது
தீ பிடிச்சி உருகும்போது
தன்னையே தீபமா நீட்டும்
ஆண் : நீ வாழவே
பெண் : ………………………
ஆண் : தன்ன விடவும் உன்ன நினைக்க
மண்ணில் ஒரு ஜீவன் பூக்கும்
நம்பி இருந்தா நாளை ஒலகம்
உன்ன வச்சு காவல் காக்கும்
இருவர் : வாழ்க்கை வரும் மழலை பேச்சாக
கேட்டிருக்க நேரம் ஒனக்கில்ல
பாதி உயிர் கண்ணீர் கண்ணோட
யாருக்குமே கவலை இல்ல
ஆண் : மாறுமே வாழ்க்கை மாறுமே
மீண்டும் வாசன வீச வருமே ஒருநாளு
எல்லா விதையும் மேல போகும் இங்க
வேற பாத கெடையாது

கடவுள் அமைந்த மேடை படத்தின் மற்ற பாடல்கள்

வானில் பறக்கும் தேடல் சொற்கள்:
வானில் பறக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானில் பறக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானில் பறக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானில் பறக்கும் பாட்டு
வானில் பறக்கும் ஐடியூன்ஸ், வானில் பறக்கும் tamil2lyrics
கடவுள் அமைந்த மேடை வானில் பறக்கும்
வானில் பறக்கும் பாட்டு வரிகள்
வானில் பறக்கும் படத்தின் பேர்
வானில் பறக்கும் ரிங்டோன்
வானில் பறக்கும் வரிகள்
பாடல் வானில் பறக்கும்
கோவிந்த் வசந்தா வானில் பறக்கும்