ஆயிரம் தீர்நாள்

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா , மனோ
இசையமைப்பாளர்: எஸ். ஏ. ராஜ்குமார்
படம்: புது வசந்தம்

இந்த பாடலை பற்றி :
புது வசந்தம் படத்திலிருந்து ஆயிரம் தீர்நாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா , மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார்.ஆயிரம் தீர்நாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

புது வசந்தம் படத்தின் ஆயிரம் தீர்நாள் பாடலின் வரிகள்

குழு : லல்லல்ல லல்லல்ல லலல லல்லல்ல
லல்லல்ல லல்லல்ல லலல லல்லல்ல
லலலா லலலா லலலா
ஆண் : வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
பெண் : சின்னப் பூக்களில் வெண்பனி தூங்கும்
அதை வெயிலும் கைகளில் வாங்கும்
ஆண் : இள மூங்கிலில் வாடையும் மோதும்
அது மோதிட மோதிட நாதம்
பெண் : இந்த வேளையில் மாலையில் வாலிப நெஞ்சங்கள்
ஓதிடும் காதலின் வேதம்
ஆண் : வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
ஆண் : கவிதை நூலெடுத்து நான் பயிலும் போது
செவியில் உன் மொழிதான் நான் கேட்கிறேன்
பெண் : இரவில் பாய் விரித்து நான் துயிலும் போது
கனவில் உன் முகம்தான் நான் பார்க்கிறேன்
ஆண் : ஓயாதது உன் ஞாபகம்
பெண் : ஒன்றானது நம் ஜாதகம்
ஆண் : ஓயாதது உன் ஞாபகம்
பெண் : ஒன்றானது நம் ஜாதகம்
ஆண் : உன்னைத் தொட நெஞ்சுக்குளே
ஒரு தென்றல் பிறப்பதென்ன
பெண் : உச்சி முதல் அங்கம் எங்கும்
ஒரு மின்னல் அடிப்பதென்ன
ஆண் : காற்றும் பூவும் காதல் பேசும் நேரம்
பெண் : வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
ஆண் : சின்னப் பூக்களில் வெண்பனி தூங்கும்
அதை வெயிலும் கைகளில் வாங்கும்
ஆண் : இள மூங்கிலில் வாடையும் மோதும்
பெண் : அது மோதிட மோதிட நாதம்
ஆண் : இந்த வேளையில் மாலையில் வாலிப நெஞ்சங்கள்
ஓதிடும் காதலின் வேதம்
பெண் : வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
பெண் : தொடரும் ஏழ் பிறப்பும்
நான் வருவேன் கூட
உயிரே உன் மடிதான் என் மாளிகை
ஆண் : தினமும் தோளணைக்க நான் இருக்கும் போது
தனியாய் வாடுவதோ என் தேவதை
பெண் : நீயில்லையேல் நான் இல்லையே
ஆண் : நீரில்லையேல் வேரில்லையே
பெண் : நீயில்லையேல் நான் இல்லையே
ஆண் : நீரில்லையேல் வேரில்லையே
பெண் : சொந்தம் எனும் சந்தம் கொண்டு
ஒரு சிந்து படித்திடவா
ஆண் : சிந்துகளை சொல்லிச் சொல்லி உனை
அள்ளி எடுத்திடவா
பெண் : காலம் தோறும் காதல் பாடம் வாழும்
ஆண் : வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே
பெண் : சின்னப் பூக்களில் வெண்பனி தூங்கும்
அதை வெயிலும் கைகளில் வாங்கும்
ஆண் : இள மூங்கிலில் வாடையும் மோதும்
அது மோதிட மோதிட நாதம்
பெண் : இந்த வேளையில் மாலையில் வாலிப நெஞ்சங்கள்
ஓதிடும் காதலின் வேதம்
இருவர் : வாருங்கள் வாருங்கள் வானத்து மேகங்களே
வந்து பாடுங்கள் பாடுங்கள் ஆனந்த ராகங்களே…

புது வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆயிரம் தீர்நாள் தேடல் சொற்கள்:
ஆயிரம் தீர்நாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆயிரம் தீர்நாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆயிரம் தீர்நாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆயிரம் தீர்நாள் பாட்டு
ஆயிரம் தீர்நாள் ஐடியூன்ஸ், ஆயிரம் தீர்நாள் tamil2lyrics
புது வசந்தம் ஆயிரம் தீர்நாள்
ஆயிரம் தீர்நாள் பாட்டு வரிகள்
ஆயிரம் தீர்நாள் படத்தின் பேர்
ஆயிரம் தீர்நாள் ரிங்டோன்
ஆயிரம் தீர்நாள் வரிகள்
பாடல் ஆயிரம் தீர்நாள்
எஸ். ஏ. ராஜ்குமார் ஆயிரம் தீர்நாள்