கல்யாணம் என்பது

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராஜாவின் பார்வையிலே

இந்த பாடலை பற்றி :
ராஜாவின் பார்வையிலே படத்திலிருந்து கல்யாணம் என்பது என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கல்யாணம் என்பது பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜாவின் பார்வையிலே படத்தின் கல்யாணம் என்பது பாடலின் வரிகள்

வசனம் : பட்டுடுத்தி ஊரையெல்லாம் சுத்தி வலம் வாரவளே
வயசு வந்த வாலிபர வளைச்சிழுத்து போறவளே
பாப்போமா உன் பழைய கதையை
படம் புடிச்சு பாப்போமா ஆஹாஹா……
ஆண் : பண்ணாரி அம்மனே உன் பேர நம்பினேன்
நன்மையை செய்யவே நான் பூஜை செய்யுறேன்
பெண் குழு : லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
ஆண் : எல்லோரும் வாழணும் இன்னல்கள் போகணும்
எந்நாளும் பூமிய இன்பந்தான் ஆளணும்….
பெண் குழு : லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
ஆண் : பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி
பக்கபலம் நீ இருந்தா மத்த பலம் தேவையில்லை
பக்தியுடன் தேடி வந்தா பஞ்சமெல்லாம் தீருமம்மா
பெண் குழு : பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி
ஆண் : நாடு நல்லாருக்கு ஏழைக்கெல்லாம் டல்லாருக்கு
வாழ்வு பொல்லாருக்கு சாமியெல்லாம் கல்லாருக்கு
ஆத்தா கண்ணு பாத்தா தாப்பா தொறந்திடும்
பெண் குழு : சோறு தின்ன ஏங்கும் நெலம மறைஞ்சிடும்
ஆண் : ஹே..சீக்கிரம் வழிக் காட்டு
பெண் குழு : எங்க வீட்டுல ஒளி ஏத்து
ஆண் : ஏ ஹேய்….பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி
பெண் குழு : பக்கபலம் நீ இருந்தா மத்த பலம் தேவையில்லை
ஆண் : பக்தியுடன் தேடி வந்தா பஞ்சமெல்லாம் தீருமம்மா
பெண் குழு : பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி
பெண் : கூட்டமா நிக்கிற பையன்களா…ஆங்….
ஒரு கோளாறு சொல்றேன் செய்யுங்கடா
குழு : ஆ….செய்யிறேன் செய்யிறேன்
பெண் குழு : கும்முன்னு நிக்கிற பாப்பம்மா சேதிய
கூட்டத்தில வந்து சொல்லுங்கடா
குழு : சொல்றோம் சொல்றோம்
ஆண் : ஏய்….பாப்பம்மா மொறச்சு பாக்குறா
வாங்கடா ஓடி போகலாம்….
ஆண் : பாதை முள்ளாருக்கு மேடு பள்ளம் கல்லாருக்கு
ஏதும் இல்லாருக்கு ஏக்கம் மட்டும் புல்லாருக்கு
துணிஞ்சா தடையும் ஓடையும்
எதுக்கும் வறுமை மடியும்
பெண் குழு : எப்போ பொழுது விடியும் ஏக்கம் எப்போ ஒழியும்
ஆண் : ஹேய்….சாமிதான் பதில் கூறு
பெண் : செழிப்பாகணும் எங்க ஊரு…..
ஆண் : ஏய் ஹே ஹே
பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி
பெண் குழு : பக்கபலம் நீ இருந்தா மத்த பலம் தேவையில்லை
ஆண் : பக்தியுடன் தேடி வந்தா பஞ்சமெல்லாம் தீருமம்மா
பெண் குழு : பகலாகி இரவாகி தடுமாறி வழி மாறும் பூமி
பல பேர மனம் மாத்தி ஒழுங்காக்கு உலகாளும் சாமி

ராஜாவின் பார்வையிலே படத்தின் மற்ற பாடல்கள்

கல்யாணம் என்பது தேடல் சொற்கள்:
கல்யாணம் என்பது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கல்யாணம் என்பது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கல்யாணம் என்பது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கல்யாணம் என்பது பாட்டு
கல்யாணம் என்பது ஐடியூன்ஸ், கல்யாணம் என்பது tamil2lyrics
ராஜாவின் பார்வையிலே கல்யாணம் என்பது
கல்யாணம் என்பது பாட்டு வரிகள்
கல்யாணம் என்பது படத்தின் பேர்
கல்யாணம் என்பது ரிங்டோன்
கல்யாணம் என்பது வரிகள்
பாடல் கல்யாணம் என்பது
இளையராஜா கல்யாணம் என்பது