சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர்

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர்: சி. ஆர். சுப்புராமன்
படம்: ராஜ முக்தி

இந்த பாடலை பற்றி :
ராஜ முக்தி படத்திலிருந்து சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன்.சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜ முக்தி படத்தின் சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர் பாடலின் வரிகள்

ஆண் : உனையல்லால் ஒரு துரும்பசையுமோ
ஓ பாண்டுரங்கா உலகிலே
உனையல்லால் ஒரு துரும்பசையுமோ
ஓ பாண்டுரங்கா உலகிலே
உனையல்லால் ஒரு
துரும்பசையுமோ…ஓ…ஓ…
ஆண் : {வினையென்ற பெயரால்
மலைபோலுந் துன்ப
வெய்யிலில் வாட்டுவதும்
நின் விளையாட்டு} (2)
ஆண் : உனையல்லால்…..
ஆண் : இரங்கி மனம் கனிந்து
அன்னைப் போல் பரிந்து
இரங்கி மனம் கனிந்து
அன்னைப் போல் பரிந்து
இன்பத் தாலாட்டுவதும்
நின்னருள் ரங்கா
ஆண் : உனையல்லால் ஒரு துரும்பசையுமோ
ஆண் : மாயாவதார ப்ரபோ உன்னை
மறவாத பாக்கியம் இருந்தால்
மாயாவதார ப்ரபோ உன்னை
மறவாத பாக்கியம் இருந்தால்
மாய இன்ப துன்பங்கள் என்னை
என்ன செய்யும் வரதா
ஜெய மாதவனே
ஆண் : உனையல்லால் ஒரு துரும்பசையுமோ
மாய இன்ப துன்பங்கள் என்னை
என்ன செய்யும் வரதா
ஜெய மாதவனே
உனையல்லால் ஒரு துரும்பசையுமோ
ஓ பாண்டுரங்கா
ஆண் : தீனபந்து விட்டலா ஜெய ஜெய
பாண்டுரங்க விட்டலா
தீனபந்து விட்டலா ஜெய ஜெய
பாண்டுரங்க விட்டலா
தயாசிந்து விட்டலா ஜெய ஜெய
பண்டரீச விட்டலா
தயாசிந்து விட்டலா ஜெய ஜெய
பண்டரீச விட்டலா

ராஜ முக்தி படத்தின் மற்ற பாடல்கள்

சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர் தேடல் சொற்கள்:
சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர் பாட்டு
சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர் ஐடியூன்ஸ், சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர் tamil2lyrics
ராஜ முக்தி சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர்
சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர் பாட்டு வரிகள்
சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர் படத்தின் பேர்
சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர் ரிங்டோன்
சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர் வரிகள்
பாடல் சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர்
சி. ஆர். சுப்புராமன் சுவாமி அருண்கனிகள் இவையே பாரீர்