வானத்துப் பூங்கிலி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: திரிபுர சுந்தரி

இந்த பாடலை பற்றி :
திரிபுர சுந்தரி படத்திலிருந்து வானத்துப் பூங்கிலி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வானத்துப் பூங்கிலி பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரிபுர சுந்தரி படத்தின் வானத்துப் பூங்கிலி பாடலின் வரிகள்

பெண் : என் கண்கள் என்றும் உன் மீது
உன் கண்கள் நூறு பெண் மீது
எங்கு சென்றாலும் என்ன செய்தாலும்
உன்னை விட மாட்டேன்……
பெண் : என் கண்கள் என்றும் உன் மீது
பெண் : யானைகளை மடக்கும் மாதர்களில்
ஒருத்தி ஆடுகின்றாள் சபையிலே எந்நாளும்
காலம் வரும் வரைக்கும் காத்திருந்தாள்
முடிவில் வந்து விட்டாள் அருகிலே அந்நாளில்
மன்னன் தன்னை பெண்தானே நியாயம் கேட்ப்பாள்
மன்னன் தன்னை பெண்தானே நியாயம் கேட்ப்பாள்
உன்னை மறந்து சென்று பிரிந்த உள்ளம் புரிந்ததா
அவள் எழுந்து வந்து துடித்த நின்றாள் தெரிந்ததா…..
பெண் : என் கண்கள் என்றும் உன் மீது……..
பெண் : ஆடைகளை பிரித்து ஆசைகளை முடித்து
மாதர்களை விரட்டலாம் உன் போலே
பாவிகளை முடித்த தேவதைகள் பிறப்பு
இப்பொழுதும் நடக்கலாம் கன்னாலே…..
சொல்லும் சேதி தீயாக பறக்கும் என்று
சொல்லும் சேதி தீயாக பறக்கும் என்று
அன்று ஒரு புரத்தை பார்த்த கண்கள் அல்லவா
இன்று திரிபுரத்தை எரித்த கண்கள் பாரடா
பெண் : என் கண்கள் என்றும் உன் மீது
உன் கண்கள் நூறு பெண் மீது
எங்கு சென்றாலும் என்ன செய்தாலும்
உன்னை விட மாட்டேன்……
பெண் : என் கண்கள் என்றும் உன் மீது
உன் கண்கள் நூறு பெண் மீது

திரிபுர சுந்தரி படத்தின் மற்ற பாடல்கள்

வானத்துப் பூங்கிலி தேடல் சொற்கள்:
வானத்துப் பூங்கிலி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானத்துப் பூங்கிலி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானத்துப் பூங்கிலி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானத்துப் பூங்கிலி பாட்டு
வானத்துப் பூங்கிலி ஐடியூன்ஸ், வானத்துப் பூங்கிலி tamil2lyrics
திரிபுர சுந்தரி வானத்துப் பூங்கிலி
வானத்துப் பூங்கிலி பாட்டு வரிகள்
வானத்துப் பூங்கிலி படத்தின் பேர்
வானத்துப் பூங்கிலி ரிங்டோன்
வானத்துப் பூங்கிலி வரிகள்
பாடல் வானத்துப் பூங்கிலி
இளையராஜா வானத்துப் பூங்கிலி