மலர் கொடுத்தேன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: திரிசூலம்

இந்த பாடலை பற்றி :
திரிசூலம் படத்திலிருந்து மலர் கொடுத்தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.மலர் கொடுத்தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரிசூலம் படத்தின் மலர் கொடுத்தேன் பாடலின் வரிகள்

ஆண் : ஆ…..ஹாஹஹா……ஆ…..
ஆ…..ஆ……ஆ…..ஆ….
ஆ……ஆ……ஆ……ஆ…..ஹா ஆ ஆ ஆ
ஆண் : காதல் ராணி கட்டிக் கிடக்க
கட்டிலிருக்கு கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளிக் கொள்ளவும்
துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வா…..ஓஒ
ஆண் : டக்கு முக்கும் டக்கு முக்கும் முக்கும் முக்கும்
டக்கு முக்கும் டக்கு முக்கும் முக்கும் முக்கும்
ஆண் : காதல் ராணி கட்டிக் கிடக்க
கட்டிலிருக்கு கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளிக் கொள்ளவும்
துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வா…..ஓஒ
ஆண் : ஏன்டி நாணம் மஞ்சளிட்ட சின்னக்கொடி
அஞ்சுவது என்ன சுகமோ
ஆணும் பெண்ணும் தன்னந்தனி மெத்தையிட
மன்மதனின் இன்பம் வருமோ ஓ…..
ஆண் : ஏன்டி நாணம் மஞ்சளிட்ட சின்னக்கொடி
அஞ்சுவது என்ன சுகமோ
ஆணும் பெண்ணும் தன்னந்தனி மெத்தையிட
மன்மதனின் இன்பம் வருமோ ஓ…..
அடி அத்தை மகள் மாமன் மகள் சொந்தம் பாரடி
தத்தை மொழி வித்தைகளை கொஞ்சம் கூறடி
ஆண் : காதல் ராணி கட்டிக் கிடக்க
கட்டிலிருக்கு கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளிக் கொள்ளவும்
துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வா…..ஓஒ
ஆண் : டக்கு முக்கும் டக்கு முக்கும் முக்கும் முக்கும்
டக்கு முக்கும் டக்கு முக்கும் முக்கும் முக்கும்
ஆண் : பூஜை நேரம் பள்ளியிட்ட சின்ன மயில்
தள்ளி நிற்பதென்ன பொருளோ
ஆசை வெள்ளம் கங்கை என பொங்குதடி
அவ்விடத்தில் என்ன நிலையோ ஹா
அடி வானில் மதி காமன் ரதி வேதம் சொல்லடி
நடு சாமம் வரை இன்பம் தரும் பாடம் கேளடி
ஆண் : காதல் ராணி கட்டிக் கிடக்க
கட்டிலிருக்கு கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளிக் கொள்ளவும்
துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வா…..ஓஒ
ஆண் : கையும் கையும் மெல்ல மெல்லப் பின்னப்பின்ன
அன்பு ரசம் பொங்கி வருமே
கன்னந் தன்னைக் கிள்ளிவிடக் கிள்ளிவிடமே
சொர்க்க சுகம் தங்கிவிடுமே……….
கையும் கையும் மெல்ல மெல்லப் பின்னப்பின்ன
அன்பு ரசம் பொங்கி வருமே
கன்னந் தன்னைக் கிள்ளிவிடக் கிள்ளிவிடமே
ஆண் : டக்கு முக்கும் டக்கு முக்கும் முக்கும் முக்கும்
டக்கு முக்கும் டக்கு முக்கும் முக்கும் முக்கும்
சொர்க்க சுகம் தங்கிவிடுமே……….
விழி ஓரங்களில் மோகங்களில் ராகம் பாடடி
சிறு ஓடந்தனில் நானும் வர ஜாடை செய்யடி
ஆண் : காதல் ராணி கட்டிக் கிடக்க
கட்டிலிருக்கு கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளிக் கொள்ளவும்
துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வா…..ஓஒ

திரிசூலம் படத்தின் மற்ற பாடல்கள்

மலர் கொடுத்தேன் தேடல் சொற்கள்:
மலர் கொடுத்தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலர் கொடுத்தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலர் கொடுத்தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலர் கொடுத்தேன் பாட்டு
மலர் கொடுத்தேன் ஐடியூன்ஸ், மலர் கொடுத்தேன் tamil2lyrics
திரிசூலம் மலர் கொடுத்தேன்
மலர் கொடுத்தேன் பாட்டு வரிகள்
மலர் கொடுத்தேன் படத்தின் பேர்
மலர் கொடுத்தேன் ரிங்டோன்
மலர் கொடுத்தேன் வரிகள்
பாடல் மலர் கொடுத்தேன்
எம். எஸ். விஸ்வநாதன் மலர் கொடுத்தேன்