மருத மஞ்சகெழங்கே

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நெஞ்சில் ஆடும் பூ ஒன்று

இந்த பாடலை பற்றி :
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்திலிருந்து மருத மஞ்சகெழங்கே என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மருத மஞ்சகெழங்கே பாடல் வரிகள் கீழே உள்ளது.

நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்தின் மருத மஞ்சகெழங்கே பாடலின் வரிகள்

பெண் : தாலி ஒன்று தேவையென்ன
மானசீக வாழ்வில்
தாலி ஒன்று தேவையென்ன
மானசீக வாழ்வில்
தர்மம் என்னும் சன்னதியில்
காதல் ஒன்று போதுமடி
பெண் : தாலி ஒன்று தேவையென்ன
மானசீக வாழ்வில்
பெண் : {சேவை செய்ய நினைத்த மனம்
வேறெதையும் நினைப்பதில்லை
தெய்வம் தந்த வழி நடந்தால்
எந்நாளும் தனிமை இல்லை} (2)
பார்வதிக்கு கங்கை வந்தாள்
தேவியுடன் வள்ளி வந்தாள்
நானும் ஒரு கங்கையல்ல
நாயகனும் சிவனுமல்ல……
பெண் : தாலி ஒன்று தேவையென்ன
மானசீக வாழ்வில்
பெண் : {சிந்தனையில் வாழ்ந்திருந்தால்
தெய்வ சுகம் கோடி வரும்
சேராத வாழ்வினிலும்
கண்ணீரில் கவிதை வரும்} (2)
உள்ளிருக்கும் கோயிலிலே
ஓரிறைவன் குடியிருக்க
ஊரார்க்கும் காட்சியென்ன
உண்மைக்கும் சாட்சியென்ன……
பெண் : தாலி ஒன்று தேவையென்ன
மானசீக வாழ்வில்
பெண் : {கற்பரசி நீயிருக்க
கண்ணகியைப் போலிருக்க
இன்னும் ஒரு காதலியா
நானென்ன மாதவியா} (2)
உன் நிழலை பார்க்கையிலே
கல்லெல்லாம் உருகுமடி
என் கதையை விட்டுவிடு
என்னோடு முடியுமடி
பெண் : தாலி ஒன்று தேவையென்ன
மானசீக வாழ்வில்

நெஞ்சில் ஆடும் பூ ஒன்று படத்தின் மற்ற பாடல்கள்

மருத மஞ்சகெழங்கே தேடல் சொற்கள்:
மருத மஞ்சகெழங்கே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மருத மஞ்சகெழங்கே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மருத மஞ்சகெழங்கே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மருத மஞ்சகெழங்கே பாட்டு
மருத மஞ்சகெழங்கே ஐடியூன்ஸ், மருத மஞ்சகெழங்கே tamil2lyrics
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று மருத மஞ்சகெழங்கே
மருத மஞ்சகெழங்கே பாட்டு வரிகள்
மருத மஞ்சகெழங்கே படத்தின் பேர்
மருத மஞ்சகெழங்கே ரிங்டோன்
மருத மஞ்சகெழங்கே வரிகள்
பாடல் மருத மஞ்சகெழங்கே
இளையராஜா மருத மஞ்சகெழங்கே