கண்ணும் கண்ணும் கலந்து

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: சி. இராமச்சந்திரா
படம்: வஞ்சி கோட்டை வாலிபன்

இந்த பாடலை பற்றி :
வஞ்சி கோட்டை வாலிபன் படத்திலிருந்து கண்ணும் கண்ணும் கலந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. இராமச்சந்திரா.கண்ணும் கண்ணும் கலந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

வஞ்சி கோட்டை வாலிபன் படத்தின் கண்ணும் கண்ணும் கலந்து பாடலின் வரிகள்

பெண் : வயச ஒருத்தன் கேட்குறான்
வாலிபத்த பாக்குறான்
அடி எந்த ஊரு எந்த தேசம்
எங்கிருந்து இங்கே வந்தே
இந்த ஊரில் எத்தனை நாள் இருக்கப் போறே
என கேட்குறான்
அடி அம்மம்மம்மம்மம்மம்மா…
பெண் : எத்தனைக் கேள்வி எப்படி சொல்வேன்
பதில் எப்படி சொல்வேன்
எனை இத்தனை பேர் சுத்தினால்
எங்கே செல்வேன்
பெண் : எத்தனைக் கேள்வி
எப்படி சொல்வேன்
பதில் எப்படி சொல்வேன்
எனை இத்தனை பேர் சுத்தினால்
எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
பெண் : பெண்ணாய் பிறந்தாலே பொல்லாத தொல்லை
பின்னாலே சுற்றாத பெரியோரும் இல்லை
பெண் : பெண்ணாய் பிறந்தாலே பொல்லாத தொல்லை
பின்னாலே சுற்றாத பெரியோரும் இல்லை
இரு கண்ணாலே பொத்தி
எந்நாளுமே வந்து எந்நாளுமே வந்து
கண்ணே என்பார் அடி பெண்ணே என்பார்
பெண் : எனை இத்தனை பேர் சுத்தினால்
எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
பெண் : தெருவில் நடந்தாலும்
தப்பென்று சொல்லுறார்
தப்பென்று சொல்லுறார்
பெண் : திரும்பியே பார்த்தாலும்
தப்பென்று சொல்லுறார்
தப்பென்று சொல்லுறார்
பெண் : பருவத்தை என் பருவத்தை பார்த்து விட்டு
பல்லை இளிக்கிறார்
பருவத்தை பார்த்து விட்டு பல்லை இளிக்கிறார்
பல்லை இளிக்கிறார்
பார்த்துட்டாலோ நான் பார்த்துட்டாலோ
பயந்து நடுங்குறார் பயந்து நடுங்குறார்
பெண் : எனை இத்தனை பேர் சுத்தினால்
எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
பெண் : முத்து மோதிரம் தாரேன்
பத்து வீடுகள் தாரேன்
நல்ல புத்தம் புதிய பட்டு
சேலைகள் தாரேன்
பெண் : முத்து மோதிரம் தாரேன்
பத்து வீடுகள் தாரேன்
நல்ல புத்தம் புதிய பட்டு
சேலைகள் தாரேன்
உன் சித்தம் இறங்கி என்னை சற்றே பாரேன்
என்னை சற்றே பாரேன் டீ அத்தானடி
உன் அத்தானடி என நித்தம் சொல்வார்
மனம் பித்தம் கொள்வார்
பெண் : எனை இத்தனை பேர் சுற்றினால்
எங்கே செல்வேன்
அடி எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
பெண் : எத்தனைக் கேள்வி எப்படி சொல்வேன்
பதில் எப்படி சொல்வேன்
எனை இத்தனை பேர் சுற்றினால்
எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்
அடி நான் எங்கே செல்வேன்

வஞ்சி கோட்டை வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணும் கண்ணும் கலந்து தேடல் சொற்கள்:
கண்ணும் கண்ணும் கலந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணும் கண்ணும் கலந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணும் கண்ணும் கலந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணும் கண்ணும் கலந்து பாட்டு
கண்ணும் கண்ணும் கலந்து ஐடியூன்ஸ், கண்ணும் கண்ணும் கலந்து tamil2lyrics
வஞ்சி கோட்டை வாலிபன் கண்ணும் கண்ணும் கலந்து
கண்ணும் கண்ணும் கலந்து பாட்டு வரிகள்
கண்ணும் கண்ணும் கலந்து படத்தின் பேர்
கண்ணும் கண்ணும் கலந்து ரிங்டோன்
கண்ணும் கண்ணும் கலந்து வரிகள்
பாடல் கண்ணும் கண்ணும் கலந்து
சி. இராமச்சந்திரா கண்ணும் கண்ணும் கலந்து