மாலையில் யாரோ மனதோடு

பாடகர்கள்: ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர்:
படம்: சத்ரியன்

இந்த பாடலை பற்றி :
சத்ரியன் படத்திலிருந்து மாலையில் யாரோ மனதோடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .மாலையில் யாரோ மனதோடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்ரியன் படத்தின் மாலையில் யாரோ மனதோடு பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

இசைஅமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

பெண் : வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற

பெண் : வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி

விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க

பெண் : அடடா நானும் மீனைப் போல
கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது…
அதில் நாயகன் பேரெழுது

சத்ரியன் படத்தின் மற்ற பாடல்கள்

மாலையில் யாரோ மனதோடு தேடல் சொற்கள்:
மாலையில் யாரோ மனதோடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாலையில் யாரோ மனதோடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாலையில் யாரோ மனதோடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாலையில் யாரோ மனதோடு பாட்டு
மாலையில் யாரோ மனதோடு ஐடியூன்ஸ், மாலையில் யாரோ மனதோடு tamil2lyrics
சத்ரியன் மாலையில் யாரோ மனதோடு
மாலையில் யாரோ மனதோடு பாட்டு வரிகள்
மாலையில் யாரோ மனதோடு படத்தின் பேர்
மாலையில் யாரோ மனதோடு ரிங்டோன்
மாலையில் யாரோ மனதோடு வரிகள்
பாடல் மாலையில் யாரோ மனதோடு
மாலையில் யாரோ மனதோடு

மறுமொழி இடவும்